Connect with us

இலங்கை

சுகாதாரமான பாடசாலை யாழ். இந்துக் கல்லூரிக்கு ரூ.8 மில்லியன் பணப்பரிசு

Published

on

Loading

சுகாதாரமான பாடசாலை யாழ். இந்துக் கல்லூரிக்கு ரூ.8 மில்லியன் பணப்பரிசு

சுகாதாரமான பாடசாலையாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தெரிவுசெய்யப்பட்டு 8 மில்லியன் ரூபா பணப்பரிசிலைப் பெற்றுள்ளது.

இலங்கையில் சுகாதாரமான பாடசாலையாகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக 3.5 மில்லியன் ரூபாவும், ஆசியா பசுபிக் பிராந்தியத்தில் சுகாதாரமான பாடசாலையாகத் தெரிவு செய்யப்பட்டமைக்காக 4.5 மில்லியன் ரூபாவும் என மொத்தமாக 8 மில்லியன் ரூபா பணப்பரிசில் வழங்கப்பட்டுள்ளது. ஏ.ஐ.ஏ. நிறுவனத்தினர் பாடசாலைக்கு அண்மையில் நேரடியாகச் சமுகமளித்து குறித்த பணப்பரிசிலை வழங்கினர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன