இலங்கை
ரஜரட்ட குயின் ரயிலில் தீ விபத்து!
ரஜரட்ட குயின் ரயிலில் தீ விபத்து!
அனுராதபுரத்திலிருந்து பெல்லட்டை நோக்கிச் செல்லும் ரஜரட்ட குயின் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ரயிலின் எஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ரயிலை மீண்டும் அனுராதபுர ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று ரயிலில் மற்றொரு எஞ்சின் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துறை தெரிவித்துள்ளது.
இன்று காலை 5 மணிக்கு அனுராதபுரத்திலிருந்து புறப்படவிருந்த ரஜரட்ட குயின் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது.
இதன் காரணமாக, ரயில் 2 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகி, காலை 7.30 மணியளவில் பெலியட்டை நோக்கி மீண்டும் பயணத்தைத் தொடங்கியதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
