இலங்கை
இலங்கைப் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் ; வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கைப் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் ; வெளியான அதிர்ச்சி தகவல்
வேலையை சார்ந்தும் குடும்ப சுமை சார்ந்தும் முன்னைய காலங்களை விட இன்றைய காலத்திலுள்ள பெண்கள் அதிகமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் மேரி தயாளினி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தற்போதைய பெண்கள் தாம் எதிர்கொள்கின்ற சவால்களை வெளிப்படையாக கூற திராணி உள்ளவர்களாகவும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி பெண்களுக்கு பொழுதுபோக்கிற்கு கூட செலவழிப்பதற்கு நேரம் இல்லை எனவும் சமூக செயற்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக ஊடகங்கள் வாயிலாக பெண்கள் சில தவறான விடயங்களிலும் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பிலான முழுமையான காணொளி இங்கு காணலாம்……
