Connect with us

இலங்கை

பொலித்தீன் பைகளுக்கு பணம் வசூலிக்கும் முறை அறிமுகம்!

Published

on

Loading

பொலித்தீன் பைகளுக்கு பணம் வசூலிக்கும் முறை அறிமுகம்!

கடைகளில் கொள்வனவு செய்யப்படும் பொலித்தீன் பைகளுக்கு பணம் வசூலிக்கும் முறை ஒன்று இன்று முதல் அமுலுக்கு வருகிறது. 

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று (01.11) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

பொலித்தீன் பயன்பாடு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதால்,  அதன் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன