Connect with us

இலங்கை

பெண் போராளிகளை தவறாக பயன்படுத்தினாரா கருணா?

Published

on

Loading

பெண் போராளிகளை தவறாக பயன்படுத்தினாரா கருணா?

கருணா பெண் போரளிகளை தவறாக பயன்படுத்தினார் என்ற கூற்றுக்கு மூத்த ஊடகவியளாளர் நிராஜ் டேவிட் அவரகள் தெளிவான விளக்கம் ஒன்றை வழங்கியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்ககையில்,

Advertisement

கருணா அம்மான் நிதி மோசடியில் ஈடுபட்டார் எனவும், பெண் போராளிகளை தவறாக பயன்படுத்தினார் எனவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இருந்தன.

அத்தோடு, காரணமே இல்லாமல் ஒருவரை பிடித்து அடைத்து பின்னர் பணத்தை கொடுத்த பின் கருணா குழுவினர் அவர்களை வெளியேற்றிய சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலை புளிகள் மற்றும் கருணாவின்  பிளவு தொடர்பிலும் கருணாவை பற்றிய உண்மை தகவல் தொடர்பிலான முழுமையான காணொளியை இங்கு காணலாம்……

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன