Connect with us

இலங்கை

வவுனியா பல்கலைக்கழகத்தின் முதல் ஆண்டு மாணவன் திடீர் மரணம்!

Published

on

Loading

வவுனியா பல்கலைக்கழகத்தின் முதல் ஆண்டு மாணவன் திடீர் மரணம்!

வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் முதல் ஆண்டு மாணவன் ஒருவரின் திடீர் மரணம் தொடர்பாக பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த  23 வயதான மாணவனே மேற்படி உயிரழந்துள்ளார்.

Advertisement

கடந்த 31 ஆம் திகதி இரவு திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவன் பல்கலைக்கழக விடுதியிலிருந்து மருத்துவமனைக்கு  விரைந்து  கொண்டு  சென்று அனுமதிக்கப்பட்டார். ஆனால் மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டத்தாக தெரிவித்துள்ளனர். உயிரிழந்த மாணவனின்  உடல், பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது மருத்துவமனையில் மடப்பகுதிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் குறித்த  மரணத்திற்கான  காரணம், பிரேத பரிசோதனைக்கு பின்னர் விசாரணையில் வெளிப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பூவரசன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன