Connect with us

இலங்கை

போதைப்பொருள் வியாபாரம்செய்த பாடசாலை அதிபர் , வெளியான திடுக்கிடும் தகவல் (வீடியோ இணைப்பு)

Published

on

Loading

போதைப்பொருள் வியாபாரம்செய்த பாடசாலை அதிபர் , வெளியான திடுக்கிடும் தகவல் (வீடியோ இணைப்பு)

எப்பாவல பகுதியில் பாடசாலையின் அதிபர், அவரது மகன், ஒரு ஹோட்டலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயின் கையிருப்புடன் கைது செய்துள்ளனர்.

 எப்பாவல – தெடகல பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Advertisement

கைது செய்யப்பட்ட 2 நபர்களும் 54 மற்றும் 22 வயதுடைய எப்பாவல பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

 நாட்டில் நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருட்களின் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் புதிய தேசிய திட்டத்தின் கீழ் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ப்பட்டுள்ளது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன