Connect with us

இலங்கை

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி!

Published

on

Loading

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி!

அனுராதபுரம் பகுதியில் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

 சந்தேகநபர் இன்று (06) பிற்பகல் அனுராதபுரம் பொலிஸாரால் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Advertisement

 சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வு அலுவலகத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன