Connect with us

இலங்கை

யாழில் அதிர்ச்சி சம்பவம்… பேரனின் செயலால் பரிதாபமாக உயிரிழந்த மூதாட்டி!

Published

on

Loading

யாழில் அதிர்ச்சி சம்பவம்… பேரனின் செயலால் பரிதாபமாக உயிரிழந்த மூதாட்டி!

யாழ்ப்பாணம் – கொக்குவிலில் பேரன் பகிடியாக தள்ளிவிட்டதில் 91 வயதான மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

Advertisement

கொக்குவில் பகுதியில் 21 வயதான பேரன் பகிடியாக தள்ளிவிட்டதில் மூதாட்டி நிலைகுலைந்து கீழே விழுந்து உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்திருப்பதாக தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன