Connect with us

இலங்கை

புத்தளம் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் ரிஷாட் பங்கேற்பு!

Published

on

Loading

புத்தளம் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் ரிஷாட் பங்கேற்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின், புத்தளம் மாவட்ட செயற்குழுக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை (09) தில்லையடியில் இடம்பெற்றது.

கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.

Advertisement

இதன்போது, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புத்தளத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களான எம்.டி.எம். தாஹிர், எம்.எச். முஹம்மத் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன