Connect with us

இலங்கை

மாவட்ட காணிப் பதிவகத்தில் துரித சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Published

on

Loading

மாவட்ட காணிப் பதிவகத்தில் துரித சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

காணிப் புத்தகங்கள் வருடல் (Scanning) செயற்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளதால் எதிர்வரும் 2024.11.25 தொடக்கம் 2024.11.27 (மூன்று நாட்கள்) வரை துரித சேவைகள் மற்றும் தேடுதல் கடமைகள் எதுவும் இடம்பெறாது என்பதுடன் சாதாரண சேவைகளில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கான பிரதிகள் நான்கு நாட்களின் பின்னரே வழங்கப்படும் என்பதனை மாவட்ட காணிப் பதிவாளர் அறிவித்துள்ளார். (ப)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன