Connect with us

இலங்கை

மாவீரர் நாளை முன்னிட்டு மருதங்கேணியில் இரத்ததான முகாம்! 

Published

on

Loading

மாவீரர் நாளை முன்னிட்டு மருதங்கேணியில் இரத்ததான முகாம்! 

மாவீரர் நாளை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு இளைஞர்களால் இரத்ததான நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும்  25.11.2024 திங்கட்கிழமை காலை 09.00 இருந்து மாலை 03.00 வரை குறித்த இரத்ததான முகாம் மருதங்கேணி வடக்கு கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

Advertisement

இவ்  இரத்ததான முகாமில் அதிகளவானோர் கலந்து கொண்டு தமது குருதிக் கொடையை கொடுக்குமாறு வடமராட்சி கிழக்கு இளைஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். (ப)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன