Connect with us

இலங்கை

கிளிநொச்சியில் மோப்பநாய்களுடன் களமிறங்கிய பொலிஸார்

Published

on

Loading

கிளிநொச்சியில் மோப்பநாய்களுடன் களமிறங்கிய பொலிஸார்

  கிளிநொச்சி மாவட்டத்தில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் இன்று (21) சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வீதி ஒழுங்குகளை மீறுபவர்கள், சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மோப்ப நாய்களை வைத்து வாகனங்களை சோதனையிட்டு வருகின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன