Connect with us

இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளி.யில் கவனவீர்ப்பு போராட்டம்!

Published

on

Loading

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளி.யில் கவனவீர்ப்பு போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை 10.00மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் நடைபெற்றது.

தமது காணாமல் ஆக்கப்பட் பிள்ளைகளுக்கு நீதி வேண்டி, அவர்களின் படங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன