Connect with us

இலங்கை

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் அராலியைச்சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு

Published

on

Loading

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் அராலியைச்சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு

வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (25) இரவு இடம்பெற்ற விபத்தில் யாழ். அராலி பகுதியை சேர்ந்த ப.சஞ்சயன் என்ற 22 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் மற்றொரு இளைஞனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருக்கும் போது கோவில்குளம் பகுதியில்  மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து  மின்சார கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

Advertisement

விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞர்  பலத்த காயமடைந்து நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் காயமடைந்துள்ளார். விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன