Connect with us

இலங்கை

பாராளுமன்ற ஊழியர்களுக்கு கொடுப்பனவு இல்லை: அனுரவின் அதிரடி முடிவு

Published

on

Loading

பாராளுமன்ற ஊழியர்களுக்கு கொடுப்பனவு இல்லை: அனுரவின் அதிரடி முடிவு

பாராளுமன்ற ஊழியர்களுக்கு விடுமுறை கொடுப்பனவை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

 இந்த கொடுப்பனவை செலுத்தும் போது பாராளுமன்றத்திற்கு மாத்திரம் விசேட கவனம் செலுத்தினால் அது மோசமான முன்னுதாரணமாக அமையும் என பொருளாதார ஆலோசகர்கள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

 சுமார் 1200 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் மற்றும் பாராளுமன்ற ஊழியர்கள் குழுவொன்று அண்மையில் அரசாங்கத் தலைவர்களைச் சந்தித்து இந்தக் கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன