Connect with us

இலங்கை

கிளிநொச்சியில் இனந்தெரியாத இரு சடலங்களால் பெரும் பரபரப்பு!

Published

on

Loading

கிளிநொச்சியில் இனந்தெரியாத இரு சடலங்களால் பெரும் பரபரப்பு!

 கிளிநொச்சியில் இன்று (2) மீட்கப்பட்ட இனந்தெரியாத இரு நபர்களின் சடலங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி A35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கணை பகுதியில் இனந்தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

A35 பிரதான வீதியின் புளியம்போக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்திலேயே குறித்த இரண்டு ஆண்களின் சடலங்களும் இனங்காணப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன