Connect with us

இலங்கை

நுவரெலியா பகுதியில் கடும் பனிமூட்டம்; சாரதிகள் அவதானம்!

Published

on

Loading

நுவரெலியா பகுதியில் கடும் பனிமூட்டம்; சாரதிகள் அவதானம்!

  நுவரெலியா பகுதியில் நேற்று (02) காலை முதல் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்லயிலிருந்து நானுஒயா வரையிலும், கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் ரம்பொட முதல் நுவரெலியா வரையிலும் கடும் பனிப்பொழிவு நிலவுகின்றது.

Advertisement

எனவே வாகன் சாரதிகள் , முன்பக்க விளக்குகளை ஏற்றி கவனமாக வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவுவதால் அப்பகுதி முழுவதும் இருண்ட காலநிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன