Connect with us

இந்தியா

2050ஆம் ஆண்டு உலகிலேயே அதிக முஸ்லிம் மக்களை கொண்ட நாடாக இந்தியா மாறும்!

Published

on

Loading

2050ஆம் ஆண்டு உலகிலேயே அதிக முஸ்லிம் மக்களை கொண்ட நாடாக இந்தியா மாறும்!

2050ஆம் ஆண்டுக்குள், உலகிலேயே அதிக முஸ்லிம் மக்களை கொண்ட நாடாக இந்தியா மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​உலகின் மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை இந்தோனேசியாவில் வாழ்ந்து வருகின்றனர், அங்கு 231 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

Advertisement

தற்போது இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 204 மில்லியனாக உள்ளது. 2050ஆம் ஆண்டில், அந்த எண்ணிக்கை இந்தோனேசியாவில் இருக்கும் முஸ்லிம்களை விட அதிமாகிவிடும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1, 2025 நிலவரப்படி, உலக மக்கள் தொகை 8.09 பில்லியன் ஆகும். உலகில் ஒவ்வொரு வினாடிக்கும் 4 பிறப்புகளும், 2 இறப்புகளும் நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன