Connect with us

இந்தியா

இந்திய ராணுவ வாகனத்தின் மீது நக்சலைட் தாக்குதல் – ஒன்பது வீரர்கள் பலி

Published

on

Loading

இந்திய ராணுவ வாகனத்தின் மீது நக்சலைட் தாக்குதல் – ஒன்பது வீரர்கள் பலி

ராணுவ வாகனத்தின் மீது நக்சலைட் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள் ஒன்பது பேர் வீர மரணம் அடைந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் பகுதியில், திங்கட்கிழமை சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

Advertisement

 நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில், ஒன்பது வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன