Connect with us

உலகம்

கனடாவில் கோர விபத்து!

Published

on

Loading

கனடாவில் கோர விபத்து!

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் அவரது மூன்று வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.

புஸ்பராசா பகீரதன் மற்றும் அவருடைய மகள் றியானா ஆகியோரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்

வாகனமொன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளான நிலையில், குறித்த நபர் வாகனத்தை விட்டு கீழே இறங்கி, மகளை தூக்கிக் கொண்டு வீதியின் மறுமுனைக்கு செல்ல முயற்சித்தபோது, 

மற்றுமொரு வாகனம் குறித்த இருவர் மீதும் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இதனால் குறித்த இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,

பின்னர் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளதாகவும் 

இந்த வாகன விபத்தில் மூன்று வாகனங்கள் தொடர்புபட்டிருந்ததாகவும், ஒரு வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்று விட்டதாகவும், மத்திய காலத்தில் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

இந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.[ஒ]

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன