Connect with us

இந்தியா

சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்க வேண்டும்!

Published

on

Loading

சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்க வேண்டும்!

கடந்த வருடம் கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சஞ்சய் ராய் என்பவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 50 ஆயிரம் அபராதமும் சியல்டா நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.

அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூபாய் 17 இலட்சம் வழங்குமாறு மேற்கு வங்காள அரசு உத்தரவிட்டிருந்தது.

Advertisement

இந்நிலையில் சஞ்சய் ராய்க்கு வழங்கப்பட்ட வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேற்கு வங்காள அரசு சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதன்படி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் கொல்கத்தா மேல் நீதிமன்றத்தில் மேற்கு வங்காள அரசு மேல்முறையீடு செய்திருந்தது. அதனை கொல்கத்தா மேல் நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில் இவ் விடயம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது.

Advertisement

அதன்படி நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உள்ளிட்டோர் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன