Connect with us

உலகம்

இஸ்ரேலிய நோயாளிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த மருத்துவ ஊழியர்கள்!

Published

on

Loading

இஸ்ரேலிய நோயாளிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த மருத்துவ ஊழியர்கள்!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஒரு வைத்தியசாலையில் பணிபுரியும் இரண்டு சுகாதார ஊழியர்கள் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த நோயாளிகளை கொலை செய்து விடுவதாக மிரட்டிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மருத்துவ ஊழியர்கள் வெளியிட்ட டிக் டொக் வீடியோவில், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த யூத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என்றும் அவர்களை கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். 

Advertisement

இந்த வீடியோ வைரலாக நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவ ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். 

இது குறித்து பேசிய அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், “இந்த வீடியோ வேதனையளிக்கும் விதமாகவும், அவமானகரமானதாகவும் உள்ளது” என்று தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன