Connect with us

இந்தியா

திருமண நாளிலேயே உயிரிழந்த மணமகன்!

Published

on

Loading

திருமண நாளிலேயே உயிரிழந்த மணமகன்!

திருமண ஊர்வலத்தின் ​போது மணமகன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார். 

Advertisement

இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், திருமண ஊர்வலம் நடைபெற்றது. 

இதனை முன்னிட்டு மணமகன் அலங்காரத்துடன் குதிரை மீது ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். 

அப்போது திடீரென குதிரை மீது அமர்ந்திருந்தவாறே அவர் விழுந்தார். 

Advertisement

அவரை உறவினர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

திருமண நாளில் மணமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன