Connect with us

உலகம்

உக்ரேன் போர் குறித்து ஐரோப்பிய தலைவர்களுடன் கலந்துரையாட பிரான்ஸ் ஜனாதிபதி தீர்மானம்!

Published

on

Loading

உக்ரேன் போர் குறித்து ஐரோப்பிய தலைவர்களுடன் கலந்துரையாட பிரான்ஸ் ஜனாதிபதி தீர்மானம்!

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரம், யுக்ரேன் போர் குறித்து ஐரோப்பிய தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் சுமார் 15 நாடுகள் பங்குகொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

இந்த கூட்டத்தில் யுக்ரேனின் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி, போலந்து, ஸ்பெயின், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக கூட்டமொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன