Connect with us

இலங்கை

லண்டன் விபத்தில் ஈழத்தமிழர் உயிரிழப்பு

Published

on

Loading

லண்டன் விபத்தில் ஈழத்தமிழர் உயிரிழப்பு

  லண்டனில் இடம்பெற்ற விபத்தில் புலம்பெயர் தமிழரான முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த  03   ஆம் திகதி  லண்டனில் நடந்த விபத்தில் சம்பவத்தில் 49 வயதான  முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பை சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

Advertisement

குறித்த பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்டபோது வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் இவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த குடும்பஸ்தரின் உயிரிழப்பு , அங்குள்ள தமிழர்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன