Connect with us

இலங்கை

வைத்தியசாலைகளில் முடிவுக்கு வந்தது பணிப்புறக்கணிப்பு போராட்டம்

Published

on

Loading

வைத்தியசாலைகளில் முடிவுக்கு வந்தது பணிப்புறக்கணிப்பு போராட்டம்

  அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு நேற்று(12) ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Advertisement

பெண் வைத்தியர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் ஆரம்பித்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று (13) காலை 8.00 மணியுடன் நிறைவடைந்தது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன