Connect with us

இலங்கை

மன்னார், பூநகரிக்கு வேட்புமனுக்கள் ஏற்பு

Published

on

Loading

மன்னார், பூநகரிக்கு வேட்புமனுக்கள் ஏற்பு

மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய மூன்று பிரதேசசபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி நேற்றுமுதல் ஆரம்பித்துள்ளது.

வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் 27ஆம் திகதியுடன் முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தாமதமானமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன