Connect with us

இலங்கை

யாழில் 118 ஆண்டுகள் பழமையான திருத்தேர் வெள்ளோட்டம்!

Published

on

Loading

யாழில் 118 ஆண்டுகள் பழமையான திருத்தேர் வெள்ளோட்டம்!

  வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் , சுன்னாகம் தாழையடி அரிகர புத்திரன் ஐயப்பனின் 118 ஆண்டுகள் பழமையான திருத்தேர் வெள்ளோட்ட நிகழ்வுகள் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

சுன்னாகம் தாழையடி அரிகர புத்திரன் ஐயப்பன் ஆலயத்தில் இன்று திருத்தேர் வெள்ளோட்டம் இடம்பெற்றது.

Advertisement

திருத்தேர் வெள்ளோட்ட நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு ஐயப்பனின் அருளை பெற்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன