Connect with us

இலங்கை

நல்லூர் ஆலய வடக்கு நுழைவாயில் வீதி வளைவுக்கான அடிக்கல் நாட்டல் இன்று!.. 

Published

on

Loading

நல்லூர் ஆலய வடக்கு நுழைவாயில் வீதி வளைவுக்கான அடிக்கல் நாட்டல் இன்று!.. 

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் செல்லும் நுழைவாயில்கள் நான்கு பிரதான வீதிகளிலும் வீதி வளைவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனொரு கட்டமாக வடக்கு புறமாக கோவில் வீதியில் வீதி வளைவு அமைக்கப்படவுள்ளது.

அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் அதிகாலை நடைபெற்றது.

Advertisement

இதன்போது ஆலய நிர்வாகத்தினர், யாழ் மாநகர ஆணையாளர், அப்பகுதி மக்கள் என பலர் கலந்துகொண்டனர். (ப)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன