Connect with us

இலங்கை

கிளிநொச்சியில் சிக்கிய பெண்ணிடம் 20 கிலோ கஞ்சா மீட்பு

Published

on

Loading

கிளிநொச்சியில் சிக்கிய பெண்ணிடம் 20 கிலோ கஞ்சா மீட்பு

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 20 கிலோ கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா பதுக்கப்பட்டுள்ளது என்று கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மேற்கொண்ட தேடுதலின்போதே இந்த கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. 

Advertisement

சந்தேகநபரான பெண்ணுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன