Connect with us

இலங்கை

சிறுமியிடம் பாலியல் சேட்டை ; அதிரடியாக கைது செய்த பொலிஸார்

Published

on

Loading

சிறுமியிடம் பாலியல் சேட்டை ; அதிரடியாக கைது செய்த பொலிஸார்

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பாடசாலை ஒன்றின் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட சிறுமியுடன் நெருக்கமாகப் பழகியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகள் மற்றும் சிறுமியிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக மாத்தறை வலய சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

தற்போது, ​​சிறுமியை மருத்துவ பரிசோதனைகளுக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் செயல்பாடுகளுக்காக வற்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன