Connect with us

இலங்கை

பளை ரயில் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Published

on

Loading

பளை ரயில் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

பளை, கச்சார்வெளியில் நேற்றுமுன்தினம்காலை நடந்த ரயில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பளை, தம்பகாமத்தைச் சேர்ந்த அருளானந்தம் பிரபாகரன் (வயது-43) என்பவரே உயிரிழந்தவராவார்.

Advertisement

மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த யாழ்ராணி ரயிலுடன் மோதி இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தில் சிக்கியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணகள் பளை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன