Connect with us

இலங்கை

கொழும்பு சமிக்ஞை கோபுரத்தில் ஏறி போராட்டம்

Published

on

Loading

கொழும்பு சமிக்ஞை கோபுரத்தில் ஏறி போராட்டம்

  ஓய்வுபெற்ற ரயில்வே கட்டுப்பாட்டாளர் ஒருவர், கொழும்பு சமிக்ஞை கோபுரத்தில் ஏறி தனது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (18) போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.

கொழும்பு மருதானை ரயில் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள சமிக்ஞை கோபுரத்தில் ஏறியே குறித்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன