இலங்கை
சூப்பர் சிங்கர் முடிந்து தாயகம் திரும்பிய யாழ் குயில் பிரியங்கா

சூப்பர் சிங்கர் முடிந்து தாயகம் திரும்பிய யாழ் குயில் பிரியங்கா
இந்தியாவில் இருந்து சூப்பர் சிங்கர் ஜூனியர்
நிகழ்ச்சியில் பங்குபற்றிய சிந்து மயூரன் – பிரியங்கா இன்றையதினம் மீண்டும்
தாயகம் திரும்பியுள்ளார்.
இன்று மதியம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான
நிலையத்தை வந்தடைந்த பிரியங்காவுக்கு ஏராளமான மக்கள் ஒன்றுகூடி தமது
வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
போட்டியில்
பங்குபற்றி பிரியங்கா நடுவர்கள் உட்பட பலரது பாராட்டினையும்
பெற்றிருந்தார். இந்நிலையில் அவரது பாடல் சுற்றானது நிறைவடைந்த நிலையில்
அவர் இன்றையதினம் மீண்டும் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை