Connect with us

இந்தியா

ஜி-7 உச்சிமநாட்டிற்காக கனடா சென்றார் மோடி!

Published

on

Loading

ஜி-7 உச்சிமநாட்டிற்காக கனடா சென்றார் மோடி!

ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கனடாவுக்கு வருகை தருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே ஒன்றரை ஆண்டுகளாக நிலவி வரும் சர்ச்சைக்குரிய சூழ்நிலையை சீராக்குவதற்கான ஒரு ராஜதந்திர நடவடிக்கையாக கனேடியப் பிரதமர் இந்தியப் பிரதமரை அழைத்ததாகக் கூறப்படுகிறது.nare

அதன்படி, ஜி7 உச்சிமாநாடு 15 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் கணக்கில் ஒரு குறிப்பை வெளியிட்டு, “கனடா பிரதமரின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1748040119.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன