Connect with us

இலங்கை

நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி கிளிநொச்சியில் போராட்டம்!

Published

on

Loading

நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி கிளிநொச்சியில் போராட்டம்!

வடமாகாண விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர்கள் இன்று கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிலையம் முன்பாக கவனவீர்ப்புப் போராட்டமொன்றை  முன்னெடுத்திருந்தனர்.

தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரியே விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர்கள் குறித்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன