Connect with us

இலங்கை

வடக்கில் அமைந்துள்ள காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புகார்‘!

Published

on

Loading

வடக்கில் அமைந்துள்ள காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புகார்‘!

வடக்கில் அமைந்துள்ள 10 காவல் நிலையங்கள் தாக்கப்படவுள்ளதாக காங்கேசன் துறை பொலிஸ் நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி அழைப்பேற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. 

11 ஆம் திகதி மதியம் 1.15 மணி முதல் 1.20 மணி வரை இந்த அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறை விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. 

Advertisement

இருப்பினும், வடக்கில் உள்ள காவல் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1749803680.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன