Connect with us

இலங்கை

தென்கிழக்கு பல்கலையின் புதிய உபவேந்தராக பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் நியமனம்!

Published

on

Loading

தென்கிழக்கு பல்கலையின் புதிய உபவேந்தராக பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் நியமனம்!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக மருதமுனையைச் சேர்ந்த பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார்.

அவர் தனது கடமைகளை இன்று திங்கள்கிழமை(26) முதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன