Connect with us

இலங்கை

பேக்கரி பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Published

on

Loading

பேக்கரி பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மின் கட்டண உயர்வுக்கு ஏற்ப ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு நேற்று அளித்துள்ள செவ்வியொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

Advertisement

உற்பத்திச் செலவில் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணம் சேர்க்கப்பட்டாலும், தற்போது பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என்றும், அத்தகைய விலைகளை அதிகரிக்க வேண்டாம் என பேக்கரி உரிமையாளர்களிடம் அவர் கேட்டுக்கொள்கிறார் என்றும் 

பேக்கரி உற்பத்தியாளர்கள் இதுபோன்ற நேரங்களில் பொதுமக்களுக்குத் தெரியாமல் ரகசியமாக மற்ற பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிப்பதாகவும், ரொட்டியின் விலை அதிகரித்தால், விலை அதிகரிக்கப்பட்டதாகக் கருதப்படுவதால் ரொட்டியின் விலை தற்போதைய விலையிலேயே இருக்கும் என்றும் நுகர்வோர் கூறுகின்றனர்.[ஒ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன