இலங்கை
கசிப்புடன் ஒருவர் கைது

கசிப்புடன் ஒருவர் கைது
காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்புப் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கையில் சுன்னாகம் பகுதியில் வைத்து கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 40 லீற்றர் கோடா, ஒன்றரை லீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபருக்கெதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.