Connect with us

இலங்கை

பொதுக்கூட்டம்!

Published

on

Loading

பொதுக்கூட்டம்!

யாழ்ப்பாண மாவட்ட பகிரங்க சேவைகள் ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் 16ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் நாளை சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். மாவட்டச் செயலக மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ். மாவட்ட ப.சே.ஓ.ந.நிதியத்தின் தலைவர் அப்புத்துரை அருந்தவநேசன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்டச் செயலக பதில் மாவட்ட செயலர் உயர்திரு மருதலிங்கம் பிரதீபன். சிறப்பு விருந்தினராக கொழும்பு ப.சே.ஓ.ந. நிதியம், தாய்ச்சங்க பொருளாளர் உயர்திரு சோமசுந்தரம் சுப்பிரமணியம் யாழ். மாவட்டச் செயலக கணக்காளர் உயர்திரு செல்லத்துரை கிருபாகரன். யாழ். மாவட்டச் செயலக நிர்வாக அலுவலர் உயர்திரு ஆறுமுகம் சத்தியமூர்த்தி. கௌரவ விருந்தினராக யாழ். மாவட்டச் செயலக ஓய்வூதிய அலுவலர் ஜெ.பிரதீபன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன