Connect with us

இலங்கை

முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

Published

on

Loading

முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிதி மோசடி விவகாரம்  தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, குறித்த மூவரும்  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று  முன்னிலையாகியிருந்த நிலையிலேயே அவர்கள்  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன