Connect with us

இலங்கை

நயினாதீவு அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு படகு!

Published

on

Loading

நயினாதீவு அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு படகு!

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தையொட்டி தினமும் காலை 6 மணிமுதல் படகுச்சேவை அரை மணத்தியாலத்துக்கு ஒருமுறை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மஹோற்சவ கால முன்னாயத்தப்பணிகள் தொடர்பான கலந்துரையாடலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து அரை மணித்தியாலத்துக்கு ஒரு தடவை பேருந்துச் சேவைகளும் இடம்பெறும் எனப் பேருந்துச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் .

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன