Connect with us

சினிமா

விஜய் சார் நேரம் ஷுட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து விடுவார்…!மனம் திறந்த மமிதா பைஜு…!

Published

on

Loading

விஜய் சார் நேரம் ஷுட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து விடுவார்…!மனம் திறந்த மமிதா பைஜு…!

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் மமிதா பைஜு  முன்னிலையில் உள்ளார் என்று தான் கூறமுடியும் . இவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்து  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் “ஜனநாயகன்” படத்தில் நடித்திருக்கும் இவர் விஜய் பற்றிக் கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றது. இவர் “சர்வோபரி பாலகாரன்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர். தொடர்ந்து ஆபரேஷன் ஜாவா,கோ கோ, சூப்பர் சரண்யா மற்றும் பிரணய விலாசம் போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தார். மேலும் இவர் சமீபத்தில் வெளியான “பிரேமலு” திரைப்படத்தில்  மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.இந்த நிலையில் தற்போது “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை  முன்னிட்டு ஜனவரி 9ஆம் திகதி திரையில் வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பு விடுக்க பட்டிருந்தது. மேலும் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது விஜய் பற்றி கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அதாவது “விஜய் சார் நேரம் தவறாமால் ஷுட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்து விடுவார் , ஜனநாயகன் படப்பிடிப்பில் என்ன நடந்தாலும்  அதை ரொம்ப கூலாகக் கையாள்வார். நான் அவரிடம் பல விடயங்களைப் பற்றி பேசுவேன்.  அதற்கு அவர் ‘ம்ம்’ ‘ஹா’ன்னு சொல்வார் “என்று கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன