Connect with us

இலங்கை

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் – ஈரானிலுள்ள இலங்கையர்களின் நிலை குறித்து வெளியான தகவல்

Published

on

Loading

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் – ஈரானிலுள்ள இலங்கையர்களின் நிலை குறித்து வெளியான தகவல்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், ஈரானிலிருந்த 41 இலங்கையர்களில் 4 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தற்போது ஈரானில் 37 இலங்கையர்கள் இருப்பதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

ஈரானில் உள்ள இலங்கை தூதரகத்தின் 5 அதிகாரிகளும் அவர்களில் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன