இலங்கை
யாழ்ப்பாணத்தில் நேற்று பேய்க்காற்றுடன் மழை!

யாழ்ப்பாணத்தில் நேற்று பேய்க்காற்றுடன் மழை!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று மாலை கடும் காற்றுடன்கூடிய மழைவீழ்ச்சி பதிவாகியது. மாலை 6.30மணி தொடக்கம் சில மணிநேரம் பெய்த மழையால்
பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.
திடீரெனப் பலத்த காற்றுடன் பெய்தகடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிப்படைந்தது. சில மணிநேரம் நீடித்த மழையால் பல இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது. பலத்த காற்றால் பொன்னாலைப் பகுதியில் தென்னை மரம் ஒன்று முறிந்துமின் வடத்தின் மீது வீழ்ந்தது.