இலங்கை
போர் நிறுத்தத்தை அறிவித்த டொனால்ட் ட்ரம்ப் ; எச்சரித்த ஈரான் ஜனாதிபதி

போர் நிறுத்தத்தை அறிவித்த டொனால்ட் ட்ரம்ப் ; எச்சரித்த ஈரான் ஜனாதிபதி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்தத்தை இஸ்ரேலும் கடைப்பிடித்தால் மட்டுமே அந்த நிபந்தனைகள் மதிக்கப்படும் என்று ஈரான் ஜனாதிபதி மசோத் பெசேஷ்கியன் தெரிவித்துள்ளார்.
“சியோனிச ஆட்சி போர் நிறுத்தத்தை மீறவில்லை என்றால், ஈரானும் அதை மீறாது” என்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடனான தொலைபேசி உரையாடலில் ஈரான் ஜனாதிபதி கூறியதாக வெளிநாட்டு வலைத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.