Connect with us

சினிமா

சரிகமப செட்டில் தேவயானி மகள் இனியா செய்த செயல்..மாமா நகுலின் ரியாக்ஷன்..

Published

on

Loading

சரிகமப செட்டில் தேவயானி மகள் இனியா செய்த செயல்..மாமா நகுலின் ரியாக்ஷன்..

90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை தேவயானி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிஸியாக நடித்து வந்தார். தற்போது ஒருசில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் படங்களில் நடித்து வரும் தேவயானி, தன்னுடைய இரண்டாம் மகள் இனியாவை, சரிகமப சீனியர் சீசன் 5ன் போட்டியாளராக அறிமுகப்படுத்தினார்.தன் மகளின் திறமையாலும் அவரின் சொந்த முயற்சியாலும் வெற்றி பெற வேண்டும் என்ற தேவயானியின் நோக்கத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.நிகழ்ச்சியின் போது எளிமையான பாவாடை தாவணியிலும் லெகங்கா போன்ற ஆடையணிந்து கலந்து கொண்ட இனியாவை பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.அதேபோல் சரிகமப சூட்டிங் முடிந்த நேரத்தில் தன் சக போட்டியாளர்களுடனும் சரிகமப பாடர்கர்களுடன் இணைந்து கிட்டார் வாசித்தபடியே பாட்டு பாடியிருக்கிறார்.மேலும் தன்னுடையா மாமா நடிகர் நகுலுடன் இணைந்து பாட்டு பாடி அரங்கையே அதிரவைத்திருக்கிறார். இனியாவின் குறித்த வீடியோ இணௌயத்தில் பகிரப்பட்டு பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன