Connect with us

இந்தியா

டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் சாவு!

Published

on

Loading

டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் சாவு!

டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடமேற்கு டெல்லியில் ரிதலா மெட்ரோ நிலையம் அருகேயுள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதையடுத்து குறித்த தீ, கட்டிடத்தின் ஏனைய தளங்களுக்கு வேகமாக பரவியது.

Advertisement

இதேவேளை, தீ விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளதுடன் சேத மதிப்பீடு பற்றி தகவல் எதுவும் தெரியவில்லை என்பதோடு எரிந்த கட்டடத்தில் மேலும் சில உடல்கள் சிக்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன